Tuesday, June 3, 2008

அன்னை

அவள் கண் அசைந்தால் கருணை வெள்ளம்
அவள் நா அசைந்தால் அன்பின் பெருக்கு
அவள் கை அசைந்தால் பாசத்தின் அணைப்பு
அவள் அசையவில்லை இறைவனடி சேர்ந்த அன்று
அசைய மறுக்கிறது என் உலகம் அன்னையில்லாமல்

No comments: